மா சுப்பிரமணியன்

சென்னை: தமிழ் நாட்டில் புதுவகைத் தொற்று பரவி வருவதாகக் கூறப்படுவது குறித்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த சனிக்கிழமை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு ஆராய்ச்சி நிலையக் கட்டடம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.